Menu Close

என்றென்றும் நம் இதயங்களில் வாழும் அம்மாவின் ஆசியால் பலம் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வெற்றி வீறுநடை போடும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

தமிழ்நாட்டு அரசியலில்
வரலாற்றுத் திருப்புமுனைக்கு
வித்திட்ட அனைத்திந்திய
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,
மக்கள் திலகம்,
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களால் துவக்கப்பட்டு 49 ஆண்டுகள்…

என்றென்றும் நம் இதயங்களில் வாழும் அம்மாவின் ஆசியால் பலம் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வெற்றி வீறுநடை போடும்…

நமது கழகத்தை,
கழகத்தின் உயிர் மூச்சான தொண்டர்களை திறம்பட ஒன்றிணைத்து…

அனைத்து சவால்களையும் அம்மாவின் ஆசியோடு வென்று…

அம்மாவின் ஆட்சியை
தமிழக மக்களின்
வாழ்விற்காகவும்
வளர்ச்சிக்காகவும்
தந்து கொண்டிருக்கும்
கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளர்
மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களையும்…

கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு ஓ பன்னீர்செல்வம் அவர்களின் வழி நடந்து பல்லாண்டு பல்லாண்டு பல நூறாண்டு மக்கள் சேவையில் பங்காறுவோம்…

இந்த வரலாற்று நிகழ்வை தமிழக மக்களுடன் கொண்டாடி, நன்றி பாராட்டி நாளும் நலம் புரிவோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்.

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.