Menu Close

புத்துணர்வுடன்… புத்தம் புதியதாய்… புது உலகம் படைப்போம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இன்று
விஜயதசமி நன்னாளில்…

புதியன தொடங்கி…
புதியன கற்று…

புத்துணர்வுடன்…
புத்தம் புதியதாய்…
புது உலகம் படைப்போம்…

ஞானம் பெருகட்டும்…
தொழில்கள் வளரட்டும்…
எம் மக்களின் வாழ்வு
மேலும் வளம் பெறட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.