Menu Close

உலகப் பொதுமறையாம் திருக்குறளில் வள்ளுவன் வகுத்துக் கூறும் நல்ல மன்னனின் குணநலன்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

அஞ்சாமை…
ஈகை…
அறிவூக்கம்…
துணிவுடைமை…
காட்சிக் கெளியன்…
கடுஞ்சொல்லன்…
கொடையளி…
செங்கோல்…
குடியோம்பல்…

இவையெல்லாம் உலகப் பொதுமறையாம் திருக்குறளில் வள்ளுவன் வகுத்துக் கூறும் நல்ல மன்னனின் குணநலன்கள்…

இதையும் தாண்டி

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.

என்று மன்னனை இறைவனாக குறிப்பிடுகிறார்.

அப்படிப்பட்ட தலைவனை நம் முதல்வராக கிடைக்கப்பெற்றதற்கு உள்ளம் உவக்க வணங்கி மகிழ்கிறேன்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.