Menu Close

பயம் தீர்வாகாது… குழப்பம் வலிமை சேர்க்காது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கொரோனா…
பொருளாதார மந்தம்…
சமூக குழப்பம்…
பேரிடர்… எதுவாயினும்…

பயம் தீர்வாகாது…
குழப்பம் வலிமை சேர்க்காது…

தடுப்பதும், தீர்ப்பதும் தீர்வாகாத போது
தனித்திருத்தலும், தவிர்த்திருத்தலும் தீர்வாகலாம்…

தனித்து இருப்போம்…
தவிர்த்து இருப்போம்…
கொரானாவையும், பயத்தையும், குழப்பத்தையும் கூட…

எம் மக்களை கொரானாவிலிருந்தும், பயத்திலிருந்தும், குழப்பத்திலிருந்தும் காத்து அருள எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றேன்!

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை/

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.