Menu Close

பிறருடன் ஒப்பிட்டு தன்னை உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ கருதாத மனநிலையே ஒரு மனிதனின் உச்சநிலை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

பிறருடன் ஒப்பிட்டு
தன்னை உயர்வாகவோ
அல்லது தாழ்வாகவோ
கருதாத மனநிலையே
ஒரு மனிதனின்
உச்சநிலை…

என் கனவெல்லாம்
என் கலசப்பாக்கம் தொகுதி இளைஞர்கள்
தானும் உயர்ந்து
தன்னைச் சுற்றியுள்ள
இந்த சமூகத்தையும் உயர்த்தி
ஒரு உச்சநிலை குடிமக்களாக
திகழ வேண்டும் என்பதே…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.