Menu Close

இந்த உலகில் தனித்தது என்று எதுவுமில்லை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இந்த உலகில்
தனித்தது என்று
எதுவுமில்லை…

எதுவும் தனித்து
இயங்கவில்லை…

ஒவ்வொன்றும் மற்ற ஒவ்வொன்றுடனும் தொடர்புடையவையே…

கூர்ந்து கவனியுங்கள்
தொடர்பை கண்டறியுங்கள்…

நம் ஒவ்வொருவருடைய
எண்ணங்கள்,
சொற்கள்,
செயல்பாடுகள்
இந்த பிரபஞ்சத்தில்
ஏதோ ஒரு வகையில்
தாக்கத்தை ஏற்படுத்திக்
கொண்டேதான் இருக்கிறது…

இந்த பிரபஞ்ச
தத்துவம் புரிந்து,
நம் சக மனிதர்களின்
மனங்கள் மகிழ
இயற்கை புன்னகை பூக்க
இயல்பாய் ஒரு
இனிதான சமூகத்தை
கட்டமைப்போம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.