Menu Close

இந்த உலகத்திற்கான அனைத்து நன்மைகளும் நம் மூலமாகவே நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

சற்றே
கவனித்துப்
பார்த்தால் தெரிகிறது
கடவுளுக்கும் இந்த
உலகத்திற்கும்
மனிதர்களாகிய நாமே
இணைப்பு பாலம் ஆவோம்…

இந்த உலகத்திற்கான
அனைத்து நன்மைகளும்
நம் மூலமாகவே
நிறைவேற்றப்பட்டுக்
கொண்டிருக்கிறது…

ஓ… கடவுளின்
கருவியா நாம் !

கருவியின் தர்மம்,
கொண்டவன் பெருமையும்
பெருமிதமும் கொள்ள திறம்பட
செயல் படுதலே…

கருவி கொண்டவனை
வித்தகன் ஆக்குகிறது…

கடவுளின் கருவியாக
செயல்படுவோம் நாம்…

இந்த உலகத்திற்கான
கடவுளின் எண்ணங்களும்
திட்டங்களும் நம் மூலமாக
இனிதே நிறைவேறட்டும்…

நம் மக்கள்
வாழ்வாங்கு
வாழட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.