Menu Close

ஒவ்வொருவருக்கும் 24 மணி துளிகள் உண்டு…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
ஒரு நாள்
விடிவதும் முடிவதும்
அனைவருக்கும் ஒன்றுபோலவே நிகழ்கிறது…

ஒவ்வொருவருக்கும் 24 மணி துளிகள் உண்டு…

காரணம் சொல்லி
காலம் தாழ்த்தி
காரியங்களை தள்ளி போடுவதும்…

வீறு கொண்டு…
வாய்ப்புகள் கண்டு…
நல்லோர் துணை கொண்டு…
நலம் பயக்க நாளும் நலன் செய்வதும்…

நாம் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பே தீர்மானிக்கிறது…

சிரியன தவிர்த்து
சிறப்பான வாய்ப்பு கொளல்…
சிறப்பிலும், சிறப்பே…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.