Menu Close

உழைப்பு என்றும் வீண்போவதில்லை !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உழைப்பு உயர்வானது…
உழைப்பு உன்னதமானது…
உழைப்பால் ஊர் உயரும்…
உழைப்பால் உலகம் உயரும்…
உழைப்பால் வாழ்வு உயரும்…

இவ்வுலகில் ஒவ்வொரு பலனும், பயனும் உழைப்பால் உருவானவையே…

இந்த உண்மையை உரக்கச் சொல்வோம் உலகிற்கு…

உழைப்பு என்றும் வீண்போவதில்லை !
உழைப்போம், உழைப்போம் எந்த உயரம் எட்டினும் உழைத்துக்கொண்டே இருப்போம் !!

இந்த ஊரும் உலகமும் பயன் பெற்றுக்கொண்டே இருக்கட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்..

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.