Menu Close

மக்களின் மனதில் இடம்பெற்று தலையாய தலைவர் ஆகிறார் !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மனதார மக்களை நேசிப்பவர்
போரிடாமல், போராடாமல்…
மக்களின் மனதில் இடம்பெற்று
தலையாய தலைவர் ஆகிறார் !

அந்த தலைவனின் நேசத்தையும், அன்பையும்
அவரின் இடைவிடாத உழைப்பின் மூலமாக காணலாம் !!

உழைப்பே உயர்வு தரும் !
வாழ்க வையகம் !
வளர்க மானுடம் !!

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.