Menu Close

சாலையில் விபத்து உருவாவதில்லை… உருவாக்கப்படுகிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நேற்றைய தினம்
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து
நிவாரணம் வழங்கி
ஆறுதல் கூறி வந்தேன்…

சாலையில் விபத்து
உருவாவதில்லை…
உருவாக்கப்படுகிறது…

அறியாமையும்
அலட்சியமுமே
இதற்கு காரணம்…

கவனம்…
இந்த உலகத்திற்கு
உங்கள் இருப்பும் வாழ்வும்
மற்றொரு எண்ணிக்கை…

ஆனால் உங்கள் குடும்பத்திற்கு
நீங்கள்தான் அவர்களின்
ஒட்டுமொத்த உலகம்…

இதில் கவனக்குறைவு வேண்டாம்…

என் அன்பிற்கினிய மக்களே…
சாலையில் பாதுகாப்பாக பயணித்திடுவீர்…

உங்கள் குடும்பத்தை காத்திடுவீர்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.