Menu Close

தொண்டர்களின் எழுச்சி… தலைவர்களின் செயல் வீச்சு.. எண்ணங்களின் எழுச்சி… நம்பிக்கைகளின் சங்கமம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நேற்று நமது இயக்கத்தின் வரலாற்று சிறப்புமிக்க பொதுக்குழுவில் பங்கேற்று வந்தேன்…

தொண்டர்களின் எழுச்சி…
தலைவர்களின் செயல் வீச்சு..
எண்ணங்களின் எழுச்சி…
நம்பிக்கைகளின் சங்கமம்…

இதையெல்லாம்
ஆழ்ந்து உணர்ந்து,
வருங்காலத்தின் வெற்றியை மனக்கண்ணில் கண்டு வந்தேன்…

அம்மாவின் ஆ(ட்)சி என்றென்றும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.