Menu Close

உணர வேண்டியது… உரக்க ஊருக்கு சொல்லவேண்டியது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இந்த குடியரசு தினத்தில்
இந்திய அரசியலமைப்பில் நம்பிக்கை உள்ள ஒவ்வொரு குடிமகனும்…

உணர வேண்டியது…
உரக்க ஊருக்கு சொல்லவேண்டியது…

வேடிக்கை மனிதர்களின்
வர்த்தக அரசியல் விளம்பரங்களையும்…

ஊருக்கு ஊர் சென்று நடத்தும்
நாடகங்களையும் தாண்டி தவிர்த்து இந்த சமூகத்தை எழுச்சி பெறச் செய்ய வேண்டும்…

எதை
மறுக்கிறோமோ…
எதிர்க்கிறோமோ…
நிராகரிக்கிறோமோ…

அதுவே வலுப்பெறுகிறது…

இனிவரும் காலங்களில்
மாற்றுக் கட்சியினரும்
நம்மையே ஆதரிப்பார்கள்…

அதற்காக இன்று வித்திட்டு கொண்டிருப்பவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.