Menu Close

எதிரிகள் தாக்கி தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும்.

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

எதிரிகள்
தாக்கி தாக்கி
தங்கள் வலுவை இழக்கட்டும்.

நீங்கள்
தாங்கி தாங்கி
வலுவைப் பெற்று கொள்ளுங்கள் என்றார் மூதறிஞர் அண்ணா அவர்கள்.

அண்ணா என்ற விதையில் விளைந்த விருட்சத்தின் கிளையில் பழுத்த
கனிகள் ஆவோம் நாம்…

வடநாட்டு வர்த்தக இயக்குனரின் ஆலோசனைப்படி
அதிமுகவை,
நமது இயக்கத்தின் பெயரை சிந்தையிலே சுமந்து மக்கள் இதயங்களில் சென்று சேர்த்துக் கொண்டிருக்கும்… மாற்றுக் கட்சித் தலைவருக்கு மிக்க நன்றி…

எம் மக்கள் வேடிக்கையை, நடிப்பை ரசிப்பார்கள், ஆனால் உண்மைக்கே ஆதரவளிப்பார்கள்.

இந்தமுறை, மாற்றுக் கட்சியினரின் வாக்கும் நம் இயக்கத்திற்கே…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.