Menu Close

சக மனிதர்களுக்கும் நம்பிக்கை ஒளியேற்றி நினைவூட்டுவோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இந்த உலகத்தின் சக்திகளில்
பிரதான சக்தி மனித சக்தி…

வாழ்வாதாரமும், பொருளாதாரமும்
புரட்டிப்போடப்பட்ட நிலையில்

மனித சக்தியின்
தனித்துவத்தையும், மகத்துவத்தையும்
புரிந்து போற்றுவோம்…

சக மனிதர்களுக்கும்
நம்பிக்கை ஒளியேற்றி நினைவூட்டுவோம்…

வல்லமை கொண்டு புது
வாய்ப்புகளை கண்டறிவோம்…

(இன்று பொருளாதாரத்தில்
பின்தங்கிய 290 குடும்பங்களுக்கு
கோழி வளர்ப்பு தொழில் ஆரம்பிக்கப்பட்டது)

பொருளாதாரமும், வாழ்வாதாரமும் மீட்டெடுக்க
நம் மக்களுக்கு துணை புரிவோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.