Menu Close

செய்யும் செயலை கண்டு மதிப்பிடுவது மனிதர்களின் இயல்பு !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

செய்யும் செயலை கண்டு
மதிப்பிடுவது
மனிதர்களின் இயல்பு !

அந்த செயலின் நோக்கத்தைக் கொண்டு
நம்மை மதிப்பிடுவது அந்த இறைவனின் மாண்பு…

நோக்கங்கள் சரியாகும் போது
செயல்களும்,
செயல்களின் விளைவுகளும்
நற்பலன்களையே கொடுக்கும் !

அதுவே இறைவனை நம்மை நோக்கி ஈர்க்கும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.