Menu Close

எம் மக்களின் அமைதி, வளம், வளர்ச்சி என்றென்றும் நீடித்திருக்கட்டும்..

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

பகுத்தறிவு பேசி
மக்களிடம் வேடிக்கை காட்டியவர்கள்,
போடும் தெருக்கூத்து நாடகங்களுக்கு தொகுப்பறிவு கொண்ட எம்மக்கள் செவிசாய்க்க மாட்டார்கள்…

இவர்கள் செய்யப் போவதாய் சொல்லிக் கொண்டிருப்பதை நாம் செய்து முடித்துக் கொண்டிருக்கிறோம்…

எம் மக்களின் அமைதி, வளம், வளர்ச்சி என்றென்றும் நீடித்திருக்கட்டும்..

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.