Menu Close

சமூகத்தின் நல்லதொரு தலைவர்கள் பிறப்பதில்லை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

சமூகத்தின் நல்லதொரு
தலைவர்கள் பிறப்பதில்லை…

தலைவர்கள் யாராலும்
உருவாக்கப்படுவதில்லை…

தன்னில் சில பகுதியை
இழந்து கல் சிலையாக
உருவாவது போல…

நிலத்தில் விழுந்து
தன்னையே இழந்து
விருட்சமாக உருவாகும்
விதை போல…

தலைவர்கள்
சூழ்நிலைகளைக்
கடந்து, வளர்ந்து
உருவாகிறார்கள்…

அத்தகைய தலைவர்களே
காலம் கடந்து
வரலாற்றிலும்
மக்கள் மனதிலும்
அசைக்க முடியாத
இடத்தை பெற்று விடுகிறார்கள்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.