Menu Close

நம் தொகுதியில் உள்ள ஒவ்வொரு தாய்மார்களிடமும் நம் அம்மாவை காணுகிறேன்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நிமிர்ந்த நன்னடை…
நேர்கொண்ட பார்வை…
நிலத்தில் யார்க்கும்
அஞ்சாத நெறிகளும்…

திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்…

மகாகவி பாரதியார் கண்ட வழியில் வாழ்ந்தார்
நம்மையெல்லாம் என்றென்றும்
ஆசீர்வதித்து கொண்டிருக்கும்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள்…

நம் தொகுதியில் உள்ள
ஒவ்வொரு தாய்மார்களிடமும்
நம் அம்மாவை காணுகிறேன்…

உலக மகளிர் தினத்தில்
ஒவ்வொருவரையும்
அம்மாவை வணங்குவதாக வணங்கிப் போற்றுகிறேன்…

அம்மாவின் ஆ(ட்)சி…
என்றென்றும் நமக்காக நம்முடன்

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.