Menu Close

உண்மையான மக்கள் தலைவர்கள் திடீரென்று இந்த உலகத்தால் கவனிக்கப் படலாம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உண்மையான மக்கள் தலைவர்கள்
திடீரென்று இந்த உலகத்தால் கவனிக்கப் படலாம்…

ஆனால் அவர்கள் திடீரென்று உருவாகி விடுவதில்லை…

அவர்கள் தன்னைத் தானே
விதைத்துக் கொண்டவர்கள்…

இலக்கை நிர்ணயித்து
தொடர் பயிற்சியுடன்
எந்நாளும் முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள்…

அவர்கள்
இந்த உலகத்தில் இருந்து
தனக்காக எடுப்பதை விட
கொடுப்பது மிக மிக அதிகம்…

இந்த சமூகத்தின்
நலனுக்காக சிந்தித்துக் கொண்டும்
பேசிக்கொண்டு மட்டுமில்லாமல்
சிந்தனைகளை செயல் படுத்திக் கொண்டிருப்பவர்கள்…

அப்படிப்பட்ட மக்கள் தலைவர்களை,
சமூகத்தின் நலனுக்காகவும்
வளர்ச்சிக்காகவும்
இந்த பிரபஞ்சம்
மீண்டும் மீண்டும்
கண்டெடுத்துக் கொண்டே இருக்கும் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.