Menu Close

எம் மக்களின் மனதையும் மகேசனின் தீர்ப்பையும் யார் கணிக்க முடியும் !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இருளில் எரியும்
விளக்கு காட்டும்
வெளிச்சத்தின் தூரமே
உலகத்தின் எல்லை
என்று கூறும் வேடிக்கை
மனிதர் போல…

சில வேடிக்கை மனிதர்கள் செயற்கையான
கருத்துக்கணிப்பு தயாரித்துள்ளார்கள்…

எம் மக்களின் மனதையும்
மகேசனின் தீர்ப்பையும்
யார் கணிக்க முடியும் !

ஒட்டுமொத்த
தமிழக மக்கள் அனைவரும்
தயாராக இருக்கிறார்கள்
பார் திரும்பிப் பார்க்கும்
தீர்ப்பை எழுத…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.