Menu Close

நம்முடைய வளர்ச்சி மகிழ்ச்சிக்கு வழிவகுக்கட்டும்…

கலசப்பாக்கம் தொகுதி வளர்ச்சியின் ஆணிவேராய் இருக்கும் என் அன்பிற்குரிய மக்களே,
வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும்
சட்டமன்ற தேர்தல் அடுத்த ஐந்தாண்டுகள் மட்டுமல்ல
நம் வருங்கால சந்ததியின் தலையெழுத்தை
தீர்மானிக்கப் போகும் தேர்தலாக அமையவிருக்கிறது…

நமக்கு கிடைத்திருக்கும் அடுத்த
சில தினங்களில்
நடந்த நல்லனவற்றை
நடக்கப்போகும் நல்லனவற்றை
நம்மை சுற்றி இருக்கும் வாக்காளருக்கு
எடுத்துச்சொல்லி
நினைவுகூர்ந்து
அவர்களின் ஆதரவையும்
சிந்தாமல் சிதறாமல்
100 சதவீத வாக்குப்பதிவு
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக
போட்டியிடும் எனக்கு
இரட்டை இலை சின்னத்தில்
வாக்களித்து
நம் தொகுதி மக்கள் ஒவ்வொருவரும்
வெற்றி பெற வேண்டும்…

நம்முடைய வளர்ச்சி
மகிழ்ச்சிக்கு வழிவகுக்கட்டும்…

இந்த தேர்தல்
நமக்கான தேர்தல்
நம் ஒவ்வொருவருக்குமான தேர்தல்
நம் சமூகத்திற்கான தேர்தல்
நம் சந்ததிக்கான தேர்தல்

உங்கள் ஒவ்வொருவருடைய வெற்றியும்
நம்முடைய வளமான எதிர்காலத்தை கட்டமைக்கட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.