Menu Close

அம்மாவின் ஆணையை ஏற்று… தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டு…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஒற்றுமை என்றும் பலமாம்…
ஒற்றுமையே உயர்வு…
நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே…

அம்மாவின் ஆணையை ஏற்று…
தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டு…

அம்மாவின் ஆட்சியின்
நோக்கமான மக்கள் நலனை முன்னிறுத்தி…
செவ்வனே செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்…

யாரோ ஒருவரின்
சுய லாபத்திற்காகவோ,
காழ்ப்புணர்ச்சியாலோ, பிரித்தாளும் சூழ்ச்சிகளை கடந்து நாம் ஒரு தாய் பிள்ளைகள் என்பதை ஊரறியச் செய்வோம்…

அம்மாவின் ஆசி…
ஆண்டவனின் அருள்…
மக்களின் ஆதரவு…
அனைத்து தொண்டர்களின் பலம்…
என்றென்றும் நம் பக்கம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.