Menu Close

இதோ தொகுதியின் பல பகுதிகளில் தண்ணீர் பந்தல்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

தேர்தல்…
தேர்தலுக்கு முன்…
தேர்தலுக்குப் பின்…
தேர்தல் முடிவுகள்…
தேர்தலுக்கான அரசியல்…
இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டது
அம்மாவின் அரசு…

ஒட்டுமொத்த மக்களின்
வளமும் வாழ்வும்
ஒற்றை லட்சியமாய் கொண்டு செயல்படும்
மாண்புமிகு முதல்வர்
மதிப்பிற்குரிய சகோதரர் எடப்பாடியார்
அவர்களின் தலைமையிலான அம்மாவின் அரசு…

கோடைகாலத்தில் குளிர் தரும் நிழலாய்
மக்களின் தாகம் தீர்க்க
தண்ணீர் பந்தல் அமைத்து
நீரும், மோரும் அளிக்க எண்ணிய
என் தலைவனின் எண்ணத்தை ஈடேற்ற…

இதோ தொகுதியின் பல பகுதிகளில்
தண்ணீர் பந்தல்…

என் அன்பிற்குரிய மக்களே…
என் ஆருயிர் தொண்டர்களே…
தொகுதி மக்களின் அனைவரின் தாகம் தீர்ப்போம்…

தாகத்திற்கு தண்ணீர் கொடுப்பதும்
தாகம் தீர்ப்பதும்
நம் எண்ணங்களின் வெளிப்பாடாய் அமையட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.