Menu Close

அறியாமையாலும், அலட்சியத்தாலும், மக்களுக்கு மக்களால் கொரோனா பரப்பப்படுகிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கொரோனா எனும்
பெரும் தொற்று
நமக்கு மட்டுமல்ல
உலகத்திற்கே
பெரும் சவாலாக உள்ளது…

அறியாமையாலும்,
அலட்சியத்தாலும்,
மக்களுக்கு
மக்களால்
கொரோனா பரப்பப்படுகிறது…

தனிமனித கட்டுப்பாடும்,
சமூக சிந்தனையும் கொண்ட
தனிமனித ஒழுக்கமுமே
இந்தப் பெரும் இடரில்
இருந்து நம்மை விடுவிக்கும்.

அரசை குறை கூறும்
குறை அரசியல்வாதி போல்
பேசிக் கொண்டிராமல்,
பொறுப்புடன் உங்களையும்
உங்கள் குடும்பத்தாரையும்
பாதுகாக்க வேண்டியது
உங்கள் கடமையும் பொறுப்பும்
என்று உணருங்கள்.

அப்படி உணர்ந்த பிறகே
அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும்
உண்மையிலேயே
உங்களுக்கு பலன் கொடுக்கும்.

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.