Menu Close

கடந்த ஐந்து வருடங்களாக மக்கள் பணியாற்ற வாய்ப்பளித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கடந்த ஐந்து வருடங்களாக
மக்கள் பணியாற்ற
வாய்ப்பளித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி…

அன்பாலும்…
ஆதரித்தும்…
இந்த தேர்தலில்
என் மீதும்,
நம் இயக்கத்தின் மீதும்,
நம்பிக்கை வைத்து
வாக்களித்த
ஒவ்வொரு வாக்காளருக்கும்
*நன்றி… நன்றி…*

ஜனநாயகத்தில்
வெற்றி, தோல்வி
என்பதைத் தாண்டி
பெரும்பான்மை மக்களின் தீர்ப்பு
மதிக்கப்பட வேண்டியது…

நீங்கள் அளித்த வாக்கு,
என் மீது வைத்த நம்பிக்கை,
புதைக்கப்படவில்லை;
விதைக்கப்பட்டிருக்கிறது…

மீண்டும் வருவேன்…
மீண்டு வருவேன்…
விருட்சமாய் என் மக்களுக்கு பலன் தருவேன்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

என்றும் உங்கள் அன்பிற்குரிய
*வி பன்னீர்செல்வம்*
ஒன்றிய செயலாளர்,
கலசபாக்கம் கிழக்கு.

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.