Menu Close

சாதகமான, வழக்கமான சூழலில் யார் ஒருவரும் நல்லவிதமாக யோசிக்கலாம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

சாதகமான, வழக்கமான சூழலில்
யார் ஒருவரும் நல்லவிதமாக யோசிக்கலாம்…

சவாலான, அசாதாரணமான சூழ்நிலையிலும்,
வளமான நல்ல சிந்தனைகளை சிந்தித்து செயலாற்ற முடியும் எனில்,
படைத்தவனின் படைப்பில்
நாம் மகத்தான மனிதர்களே…

இடர்பாடுகளையும் இன்னல்களையும் தாண்டியே
மானுடம் மகத்தான பரிணாம வளர்ச்சி கண்டிருக்கிறது…

என் அன்பிற்குரியவர்களே, எண்ணங்களை மட்டும் செம்மை படுத்துங்கள்…
செயல்கள் வளமானதாகவும், பலமானதாகவும்,
நம் சூழ்நிலையை மாற்றியமைக்க கூடியதாகவும் மாறும்…

என் மக்கள் ஒவ்வொருவரின் முன்னேற்றத்திலும் என் பங்களிப்பு எல்லா நேரத்திலும் இருக்கும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.