Menu Close

நம்மால் ஊரும், வையகமும் புது சக்தி பெறட்டும்…

நீங்கள் எதை அதிகம் போற்றுகிறீர்களோ…
நீங்கள் எதை அதிகம் தூற்றுகிறீர்களோ…
அதை உங்களை நோக்கி ஈர்க்கும் காந்தமாக மாறுகிறீர்கள்…

நீங்கள் யாரை அதிகம் ஆதரிக்கிறீர்களோ…
நீங்கள் யாரை அதிகம் எதிர்க்கிறீர்களோ…
அவர்களின் தன்மையையும், குணங்களையும் ஈர்க்கும் காந்தமாக மாறுகிறீர்கள்…

தூற்றுவதும், எதிர்ப்பதும் யாரும் இல்லை என்றாகட்டும்…
நல்லவை போற்றி, நல்லவர்களை ஆதரித்து…
நற் பண்புகளை அள்ளி ஈர்க்கும் காந்தமாக மாறுவோம்…

நம்மால் ஊரும், வையகமும் புது சக்தி பெறட்டும்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.