Menu Close

சூழ்நிலைகள் எத்தகையதாக இருந்தாலும் அதற்கேற்றாற்போல் சிந்தித்து செயலாற்றுங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கண்களை மூடிக்கொண்டு
கருத்து சொல்லி கொண்டிருக்கவில்லை !

மனித சக்தியின் மகத்துவத்தை
உணர்ந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்…

கொரோனா வைரஸ்…
தொழில் முடக்கம்…
ஊரடங்கு…
பணவரவு குறைவு…
பொருளாதார தேக்கம்…
பற்றாக்குறை…

இவை அனைத்தையும் கடந்து புதுவாழ்வு படைப்போம் !

சூழ்நிலைகள் எத்தகையதாக இருந்தாலும்
அதற்கேற்றாற்போல் சிந்தித்து செயலாற்றுங்கள்…

பொழுது போக்காதீர்கள்…
பொழுது ஆக்குங்கள்…
புது வாழ்க்கை உருவாக்குங்கள் !

நம்பிக்கை கொள்ளுங்கள் !
தனித்திறமை வளர்த்தெடுங்கள்…
தொழில் நுணுக்கத்தை கற்றுத் தேருங்கள்…

என் மக்களே உங்கள் ஒவ்வொருவரின் வளர்ச்சியும் எனக்கு முக்கியம் !
எல்லா கால கட்டத்திலும் என் மக்களுக்காக என் உழைப்பும் முயற்சியும் இருக்கும் !

ஒவ்வொரு மனிதனின் முழுமையான வாழ்க்கையிலும் ஒட்டுமொத்த சமூகமே பலன் அடையக்கூடும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

மக்கள் சேவகர்

வி. பன்னீர் செல்வம்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்,
அ.தி.மு.க ஒன்றிய செயலாளர், கலசபாக்கம் கிழக்கு,
திருவண்ணாமலை மாவட்டம் (வடக்கு)
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.