Menu Close

சமூகத்தை சற்றே கவனியுங்கள்… உள்வாங்குங்கள்… உருவாக்குங்கள்… உருவாகுங்கள் ஒரு புதிய தொழில் முனைவோராக…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

சமூகத்தின்
ஒவ்வொரு பிரச்சினையும்,
ஒவ்வொரு தேவையும்,
பல்வேறு வளர்ச்சிக்கான வாய்ப்பையும் உள்ளடக்கியே இருக்கிறது…

நாளடைவில்
ஒவ்வொரு பிரச்சினைக்கான தீர்வையும்…
ஒவ்வொரு தேவைக்கான சேவையும்…
ஒரு புது தொழிலாக, புது வணிகமாக உருவெடுக்கிறது…

சமூகத்தை சற்றே கவனியுங்கள்…
உள்வாங்குங்கள்…
உருவாக்குங்கள்…
உருவாகுங்கள் ஒரு புதிய தொழில் முனைவோராக…

நெருக்கடியான, இக்கட்டான சூழ்நிலைகளே மகத்துவமான பல மனிதர்களை உலகிற்கு அடையாளம் காட்டியிருக்கிறது…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம்.
சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்,

செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.