Menu Close

நன்றும், நன்றியும் சூழ… எம் மக்கள் அகமும் புறமும் குளிர்ந்து மகிழட்டும்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

காலத்தே செய்த ஒவ்வொரு
நன்றுக்கும் நன்றி சொல்வோம்…
நாளும் நன்றி சொல்வோம்…

மேலோங்கிய நன்றி உணர்வு
நல்லவற்றை ஈர்க்கும் காந்தமாக நம்மை மாற்றுகிறது…

நல்லன சிந்தித்து…
நல்லன பேசி…
நல்லன செய்து…
நல்லவற்றையே எண் திசையிலும் பரப்புவோம்…

நன்றும், நன்றியும் சூழ…
எம் மக்கள் அகமும் புறமும் குளிர்ந்து மகிழட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம்.
சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்,

செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.