Menu Close

கொரோனாவை பெரிய சவாலாக வளர விடுவதும் சக்தியற்றதாக மாற்றுவதுவும் நம் கையில்தான் உள்ளது…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

இயற்கையின் உருவாக்கத்தில்
ஒவ்வொரு உயிரினத்திற்கும்
ஒவ்வொரு விதமான சவால்கள்…

அதில் மனித இனம்
பல நூற்றாண்டுகளாக
பல சவால்களை
சந்தித்து முன்னேறி வந்து கொண்டிருக்கிறது…

அதில் கொரோனா என்ற சவால் இந்த 2020-21 ல்…
கொரோனா என்ற வைரஸ்
மக்களுக்கு மக்கள் மூலமாகவே பரவுகிறது…

கொரோனாவை பெரிய சவாலாக வளர விடுவதும்
சக்தியற்றதாக மாற்றுவதுவும் நம் கையில்தான் உள்ளது…

மனித குலத்தின் ஒற்றுமையாலும்
விவேகத்தாலும், மேன்மையாலும்
கொரோனாவை ‘வென்றெடுப்போம் வா’ருங்கள்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம்.
சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்.

செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.