Menu Close

நிவாரணம் நிரந்தர வருமானம் அல்ல ! உழைப்பும், உற்பத்தியுமே உயர்வுக்கு வழி…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

வளர்ச்சி என்பது
வார்த்தையாக மட்டும் இல்லாமல்
செயல்படும் போது மட்டுமே
வளர்ச்சி என்பது சாத்தியமாகும்…

போதுமான ஆரோக்ய முன்னெச்சரிக்கையுடன்…
பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவோம்…

நிவாரணம் நிரந்தர வருமானம் அல்ல !
உழைப்பும், உற்பத்தியுமே உயர்வுக்கு வழி…

வளர்ச்சிக்கான வாய்ப்புகளை கண்டெடுப்போம்…
புது வாய்ப்புகளை உருவாக்கி
புது வாழ்வை கட்டமைப்போம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம்.
சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்.

செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.