Menu Close

வாழ்விலும்… தொழிலிலும்… காலத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப நம்மை தகவமைத்துக் கொண்டு…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

மெத்தப் படித்த படிப்பு…
தேடிச் சேர்த்த பெரும் செல்வம்…
வானளாவிய வீரம்…
உலகளாவிய புகழ்…

இவை அனைத்தையும் தாண்டி…

தகவமைப்பு என்ற ஒற்றை அணுகுமுறையே, இந்த மனித குலத்தை காலங்கடந்து, பல இடர் கலைந்து, உயிர்ப்புடன் வைத்து உயர்த்திப் பிடிக்கிறது…

வாழ்விலும்…
தொழிலிலும்…
காலத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப நம்மை தகவமைத்துக் கொண்டு…

நாமும் வளர்ந்து, முன்னேறி…
நம்மை சுற்றியுள்ள
இந்த சமூகத்தின் வளர்ச்சிக்காகவும்,
பங்காற்றுவோம்,
பயன் பெறுவோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.