Menu Close

நம் பிறப்பு ஒரு சம்பவமாக இருந்தாலும்… நம் வாழ்க்கை ஒரு சரித்திரமாக இருக்கட்டும்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

நம்முடைய ஒவ்வொரு
நகர்வையும், செயலையும்
இந்தப் பிரபஞ்சமும் வரலாறும்
பதிந்து கொண்டே இருக்கிறது…

வருங்காலமும்
வரும் தலைமுறையும்
சுவாசிக்கும் இந்த பதிவுகளை…

எப்படி பதிய போகிறோம்
நம் வாழ்க்கையை ?
வாழ்ந்து உயர்ந்த
கதையாகவா…
விழுந்து காய்ந்த
கதையாகவா…
விழுந்தாலும்
விளைந்து உயர்ந்த
வரலாறாகவா ?

நம் பிறப்பு
ஒரு சம்பவமாக இருந்தாலும்…
நம் வாழ்க்கை
ஒரு சரித்திரமாக இருக்கட்டும்…

நம்மால் உலகம்
புன்னகை பூக்கட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.