Menu Close

வீழ்ந்தது போதும்! வீறு கொண்டு எழுங்கள்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

ஆம். கொரோனாவால்
பின்னடைவை சந்தித்தோம்!

வீழ்ந்தது போதும்!
வீறு கொண்டு எழுங்கள்…

திறனாய்வுக்கான நேரம் இப்பொழுது…
சிந்தனைகளையும் செயல்களையும்
சீராய்வு செய்வோம்…

இலக்குகள் புதியதாகட்டும்…
முன்னேறும் வழிகள்
திடமாய் தீர்மானமாகட்டும்…

என்றென்றும்
என் மக்களுக்காக நான்,
மக்களின் வளர்ச்சிக்காக நான்…

தங்களின் வளர்ச்சிக்கான
தேவையை சேவையாய்
செய்ய என்றென்றும்
காத்து நிற்கின்றேன்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.