Menu Close

வருங்காலத்தில் இவர்களின் வார்த்தைக்கே எம்மக்கள் செவி சாய்க்க மாட்டார்கள்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

நல்ல குறிக்கோளை
அடைவதற்காக
தொடர்ந்து முயற்சி செய்யும்
ஒருவரின் செயல்பாடுகளே
எதிர்காலத்திலும்,
வருங்காலத்திலும்
வரலாறாக படிக்கப்படுகிறது…

வரலாறு படிக்கும்
என் இளைய சமுதாயமே…
வரலாறு படைக்க புறப்படுங்கள்…
தோழனாக, சகோதரனாக
தோள் கொடுத்து
உடன் பயனிக்க
தயாராகவே இருக்கிறேன்…

மக்கள் நலனுக்காக
பங்காற்றாமல்
பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து
நம்பிக்கை மோசடி
செய்பவர்களை
மக்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள்…

வருங்காலத்தில் இவர்களின் வார்த்தைக்கே
எம்மக்கள் செவி சாய்க்க மாட்டார்கள்…

மகிழ்வான வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.