Menu Close

ஒவ்வொரு துளியிலும் மகா சமுத்திரத்தின் மகத்துவத்தை காண்கிறேன்…

விதையின் வீழ்ச்சி
விருட்சமாக வளர்கிறது…

நீரின் வீழ்ச்சி
நதியாக நகர்கிறது…

நதியோடு இணைந்த பயணம்
நகர்ந்து பெருங்கடலாக மாறுகிறது…

ஒவ்வொரு துளியிலும்
மகா சமுத்திரத்தின்
மகத்துவத்தை காண்கிறேன்…

நம் இணைந்த பயணம் என்றென்றும் தொடரட்டும்…
வீழ்ச்சியிலும் எழுச்சி காண்போம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.