செயல்படுத்தாத
எண்ணங்களால் பலனில்லை…
செயல்படுத்தாத
திட்டங்களால் பயனில்லை…
செயலாக மாறாத
சொற்களால் பயனில்லை…
சொற்களும் எண்ணங்களும்
செயல்கள் ஆகட்டும்…
திட்டங்கள் நிறைவேறி பயன் தரட்டும்…
அறிவும் திறனும் கொண்ட
ஆகச்சிறந்த மனிதர்கள்
பங்காற்றட்டும்…
இந்த சமூகம் பயன் பெறட்டும்…