Menu Close

சுயநலமற்ற பொதுநலம் விரைவில் நீர்த்துப் போகும்…

சுயநலமற்ற பொதுநலம்
விரைவில் நீர்த்துப் போகும்…

பொதுநல மற்ற சுயநலம் வளர்ச்சியற்று மங்கிப் போகும்…

சுயநலமில்லாமல்
பொதுநலம் இல்லை…

சுயநலமே வாழ்க்கையின்
எல்லை இல்லை…

சுயநலம் தாண்டிய
பொது நலமே
வாழ்வின் எல்லை…

சுயநலம் வளர்ந்து
பொதுநலம் ஆகி
பொதுநலம் தாண்டி
வளரும் போது
இந்த உலகம் உயர்ந்து
கொண்டே இருக்கும்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.