Menu Close

ஒவ்வொரு கணத்துக்கும் அதிபதி கணபதி…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

வினைக்கு
நாயகன் விநாயகன்…

ஒவ்வொரு
கணத்துக்கும் அதிபதி கணபதி…

விநாயகரைத் துதிக்க
வினைகள் அனைத்தும்
நன்மையாக நடைபெறும்
சங்கடங்கள் தீரும்…

எம் மக்கள் அனைவரும்
விநாயகர் சதுர்த்தியை
நம்பிக்கையுடனும்
மனத்தூய்மையுடன்
கொண்டாடி அனைத்து
சங்கடங்களும் தீர்ந்து
புத்தம்புது வாழ்க்கை அமைத்து
வளமான வாழ்வு பெற
விநாயகர் சதுர்த்தி தினத்தில் வாழ்த்துக்களுடன் பிரார்த்திக்கிறேன்…

மகிழ்வான வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.