அச்சம் தவிர்…
எண்ணத் தூய்மை கொள்…
பொதுநலன் கருது…
எவரொருவர்
பொதுநலன் கருதி,
பயமின்றி
மன தைரியத்துடன்,
மனத்தூய்மையுடன்
செயல்படுகிறாரோ
அந்தத் தனி ஒருவர்
இந்த உலகத்தில் உள்ள
அனைவருக்கும் ஒப்பானவர் ஆவார்…
வாருங்கள்,
ஒன்றுகூடி
புது உலகம் படைப்போம் !