Menu Close

அச்சம் தவிர்… எண்ணத் தூய்மை கொள்… பொதுநலன் கருது…

அச்சம் தவிர்…
எண்ணத் தூய்மை கொள்…
பொதுநலன் கருது…

எவரொருவர்
பொதுநலன் கருதி,
பயமின்றி
மன தைரியத்துடன்,
மனத்தூய்மையுடன்
செயல்படுகிறாரோ
அந்தத் தனி ஒருவர்
இந்த உலகத்தில் உள்ள
அனைவருக்கும் ஒப்பானவர் ஆவார்…

வாருங்கள்,
ஒன்றுகூடி
புது உலகம் படைப்போம் !

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.