என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…
படிக்கும்…
பார்க்கும்…
கேட்கும்…
ஒவ்வொரு விஷயங்களையும்,
ஒவ்வொரு கருத்துக்களையும்,
விழிப்புணர்வு என்ற வடிகட்டி
கொண்டு பிரித்தெடுத்து பகுத்தறியுங்கள்…
உறுதிப்படுத்தாத கருத்துக்களை
அரை குறை உண்மைகளை உள் வாங்காதீர்…
*குறை சொல்வதை மட்டுமே*
*குறிக்கோளாக கொண்டவர்க்கு*
*தீர்வின் நுனியையும் எட்ட திறன் போதாது…*
உண்மையான அக்கறையும்,
அயராத உழைப்பும்…
விவேகமான செயல்பாடுகளே தீர்வின் அங்கமாகும்…
*மக்களும், மகேசனும்*
*கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் !*
*அறிவிக்கப்பட்ட நாளன்று*
*நல்லதொரு தீர்ப்பை எழுத…*
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…