Menu Close

தனிமனித பொறுப்புடன் ஒவ்வொருவரும் அரசுடன் ஒத்துழைப்பு நல்கினால் சில நாட்களில் கொரோனா கட்டுப்படுத்தப்படும்!

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஒரு நிமிடம் நேர்மையுடன் சிந்தியுங்கள்…

கொரோனா என்ற நுண்கிருமி
தனிமனித தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கவில்லை!

அறியாமையாலும், அலட்சியத்தாலும்
மனிதர்களுக்கு மனிதர்களால்
பரப்பப்பட்டு கொண்டிருக்கிறது…

சமூக விலகல்…
தனி மனித தூய்மை…
தன்னலம் தாண்டிய சமூக நலன் மீதான அக்கறை…

மற்றும் தனிமனித பொறுப்புடன்
ஒவ்வொருவரும் அரசுடன் ஒத்துழைப்பு நல்கினால்
சில நாட்களில் கொரோனா கட்டுப்படுத்தப்படும்!

நாம் செய்ய வேண்டியதை அலட்சியமாக
செய்யாமல் விட்டு விட்டால்,
அரசால் மட்டுமல்ல
கடவுளாலும் நம்மை காப்பாற்ற முடியாது!

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.kalasapakkam.com/வேலைவாய்ப்பு

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.