Menu Close

எண்ணங்களில் இருக்கட்டும் கவனம்… வண்ணங்கள் ஆகட்டும் வாழ்க்கை…

நம் திட்டங்களையும்…
நம் செயல்களையும்…
நம் சொற்களையும் தாண்டி…
நம் எண்ணங்களே
நம் வாழ்வை வடிவமைப்பதில்
அதிக பங்காற்றுகிறது…

நாம் எதைப் பிறருக்கு
தர எண்ணுகிறோமோ…
அதுவே நமக்கு தரப்படுகிறது…

நாம் பிறருக்கு எதை
தடுக்க நினைக்கிறோமோ
அதுவே நமக்கு தடுக்கப்படுகிறது…

நாம் எப்படி பிறர் வாழ வேண்டும்
என்று நினைக்கிறோமோ
அப்படியே நம் வாழ்வு அமைகிறது…

எண்ணங்களில் இருக்கட்டும் கவனம்…
வண்ணங்கள் ஆகட்டும் வாழ்க்கை…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.