Menu Close

கொடுப்பவருக்கே இங்கு அனைத்தும் கொடுக்கப்படும்…

கற்றதையும் பெற்றதையும்
கொண்டு நற் காரியங்கள்
செய்வீர்…

கற்றதை பகுத்தறியுங்கள்…
பெற்றதை பகிர்ந்து அளியுங்கள்…

கொடுக்க, கொடுக்க
வளர்வது இறையின் கொடை…

கொடுப்பவருக்கே
இங்கு அனைத்தும்
கொடுக்கப்படும்…

இது அறிந்து,
அறிய வைக்க வேண்டிய
இயற்கையின் இரகசியம் !

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.