Menu Close

வெற்றியாளர்கள் தடைகளால் தடுக்கப்பட்டு தேங்கி கிடப்பதில்லை

வெற்றியாளர்கள்
தடைகளால்
தடுக்கப்பட்டு
தேங்கி கிடப்பதில்லை…
பின்னடைவுகளை
எண்ணி கலங்கி
நிற்பதில்லை…
வெற்றியோ !
தோல்வியோ…
எப்போதும்
அவர்களின் நோக்கம்
அடுத்தது என்ன என்பதே…
அடுத்த நாள்…
அடுத்த இலக்கு…
அடுத்த திட்டங்கள்…
என்று சிந்திக்க
ஆரம்பித்து விடுவார்கள்…
இதுவே அவர்களின்
வெற்றி சூத்திரம்…
இந்த மனப்பாங்கே
அவர்களை
தடைகளை தகர்த்தெறியும்
திண்ணமானவர்களாக
மாற்றுகிறது…
பின்னடைவுகளை
பின்னுக்குத்தள்ளி
தானும் முன்னேறி
இந்த சமூகத்தையும்
முன்னேற்றும்
வெற்றி தலைவர்களாக
திகழ செய்கிறது…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.