விதைத்தவர் உறங்கினாலும்,
விதைகள் உறங்குவதில்லை…
காவியத் தாயே…
பூவுலகை விட்டு நீங்கினாலும்,
நீங்கா புகழுடன் மக்கள் மனதில் என்றென்றும் நீங்கள்…
பூவுலகில் நீங்கள் செய்யும் ஆட்சியை பார்த்து பிரமித்து,
விண்ணுலகம் அழைத்துக் கொண்டதோ ஆட்சி செய்ய அங்கும் !
விஸ்வரூபமாய், விருட்சமாய் இருந்த நீங்கள்,
விதைத்துச்சென்ற விதைகளாய் நாங்கள்…
விதைத்தவர் உறங்கினாலும்,
விதைகள் உறங்குவதில்லை…
என்றும் அம்மாவின் ஆசியுடன்
செயல்படும் உண்மை விசுவாசி…
வி. பன்னீர் செல்வம் ஆகிய நான்…