Menu Close

விதைத்தவர் உறங்கினாலும், விதைகள் உறங்குவதில்லை…

விதைத்தவர் உறங்கினாலும்,
விதைகள் உறங்குவதில்லை…

காவியத் தாயே…
பூவுலகை விட்டு நீங்கினாலும்,
நீங்கா புகழுடன் மக்கள் மனதில் என்றென்றும் நீங்கள்…

பூவுலகில் நீங்கள் செய்யும் ஆட்சியை பார்த்து பிரமித்து,
விண்ணுலகம் அழைத்துக் கொண்டதோ ஆட்சி செய்ய அங்கும் !

விஸ்வரூபமாய், விருட்சமாய் இருந்த நீங்கள்,
விதைத்துச்சென்ற விதைகளாய் நாங்கள்…

விதைத்தவர் உறங்கினாலும்,
விதைகள் உறங்குவதில்லை…

என்றும் அம்மாவின் ஆசியுடன்
செயல்படும் உண்மை விசுவாசி…
வி. பன்னீர் செல்வம் ஆகிய நான்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.