Menu Close

எண்ணிய எண்ணியாங்கு செய்து முடிப்பாராம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

எண்ணியவர் திண்ணியராக…

குறிக்கோளை
வைராக்கியமாக நெஞ்சிலே நிறுத்தி…
செயல்களில் விவேகத்தை கடைப்பிடித்து…
சத்தியத்தின் துணையுடன்…
நேர்மையின் வழி நடந்து…

எண்ணிய எண்ணியாங்கு
செய்து முடிப்பாராம்…

எண்ணியவர் திண்ணியராக இருக்கும் பட்சத்தில்

இந்த பிரபஞ்சமே
இவர்களின் எண்ணங்களை
கட்டளையாக ஏற்று சூழ்நிலைகளை கட்டமைக்குமாம்!

என் அன்புக்குரிய மக்களே…
அத்தகைய திண்ணியராக உருவெடுக்க
பிரயத்தனம் செய்வோம்!

நம்மால் இந்த ஊரும் உலகமும் பலம் பெறட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.