Menu Close

மகத்துவம் மிக்கவர்கள் மனிதர்கள் அந்த மகத்துவம் அவர்களின் சொல்லிலும், செயலிலும் கண்ணியத்துடன் பிரதிபலிக்க வேண்டும்.

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மகத்துவம் மிக்கவர்கள் மனிதர்கள் அந்த மகத்துவம் அவர்களின் சொல்லிலும்,
செயலிலும் கண்ணியத்துடன் பிரதிபலிக்க வேண்டும்.

ஒருவரைப் பற்றிய நீங்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள்,
யாரைப் பற்றி கருத்து சொல்கிறீர்களோ அவரைவிட
கருத்து சொல்பவர் ஆகிய உங்களையே அதிகம் வெளிபடுத்துகிறது…

சாதாரணமானவர்களின்
சாதாரண கருத்துக்கள்
மகத்துவமானவர்களின் புகழை என்றும் மங்கச் செய்வதில்லை…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.